மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நேற்று (19) இடம் பெற்ற ரம்புக்கணை அசம்பாவித சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
" தங்களது எதிர் காலத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த...
ரம்புக்கனையில் நேற்று கொல்லப்பட்டவரின் அடையாளம் தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தமது குழு ஒன்றில் கருத்துப் பகிர்ந்துள்ளமை குறித்து இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் என்றும்...
கேகாலை, கொடியாகும்புற நகரில் வீதி முற்றாக முடக்கப்பட்டு பொது மக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது வீதியின் குறுக்காக வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு, நடு வீதியில் பட்டாசு வெடிக்கப்பட்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில்...
எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மற்றும் பவுசர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவியை கோருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்தார்.
'எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசியமான...
ரம்புக்கனையில் இடம்பெற்ற விடயமானது அரசியல் விடயமாக கருதுகிறேன். அங்கு உயிரிழந்த நபர் பவுசருக்கு தீ வைக்க வந்த நபர் அல்ல. அவரை நான் நன்கு அறிவேன் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க ஆட்சியின்...