editor3

661 POSTS

Exclusive articles:

கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞர் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ்

கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை-பின்னவலையை சேர்ந்த இளைஞர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அவரை கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது

சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரியைகள் இன்று

றம்புக்கணையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று (23) இடம்பெறவுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த கே. பி. சமிந்த லக்ஷானின் சடலம் கடந்த 21ஆம் திகதி இரவு...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து விசாரணைக்கு கோப் குழு அழைப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அந்நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும்...

இராஜாங்க அமைச்சர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இராஜாங்க அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் உயர்பீடம் கூடி இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹாஃபிஸ்...

இன்று மாலை 6 மணிக்கு ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உண்மை தகவல் வெளியிடப்படுமா?!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ள நிலையில் அது தங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகள் என Annonymus எனப்படும் சைபர் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் அவர்கள் இலங்கை...

2026 வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

நீர்ப்பாசனத் துறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை.பெறுவது தொடர்பில் 2026 வரவு...

மீண்டும் இலங்கையில் எலிக்காய்ச்சல்

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 15 ஆம் திகதி ஹர்த்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி...

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் கைது

தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது...