சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆகையால் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு...
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றிரவு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்...
எமது தாய்நாட்டை செழிப்பாக மாற்றுவதற்கு சிறந்த கொள்கை தளத்தை உருவாக்குவதற்கு SJB உடன் கைகோர்த்து செயற்பாட்டுப் பாத்திரத்தை வகிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு...
கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான இலங்கையின் முடிவானது, இலங்கைக்கான 2.5 பில்லியன் டொலர் சீன உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தியுள்ளது.
சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம்...
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேட்சைக் குழு எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் உள்ளதாகவும், அரசாங்கம் பதவி விலகாவிட்டால், இந்த வாரத்தில்...