ஐக்கிய மக்கள் சக்திக்கும், சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையே, இன்றிரவும் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற சந்திப்புகளில், இணக்கம் காணப்படாத விடயங்கள் குறித்து, தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில்...
மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என...
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 350 ரூபாவாக பதிவாகியுள்ளது .
அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ.337.82.ஆகவும் பதிவாகியுள்ளது.
சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட...
களனி - வராகொட பகுதியில், நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தங்கியிருந்த வீட்டுக்கு நேற்றிரவு சென்ற குழுவொன்று, அவர் மீதும், அவரது மகன் மீதும், தாக்குதல் நடத்திவிட்டு,...