editor3

661 POSTS

Exclusive articles:

இணக்கம் காணப்படாத விடயங்கள் குறித்து இன்றிரவு விசேட சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்திக்கும், சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையே, இன்றிரவும் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. முன்னதாக இடம்பெற்ற சந்திப்புகளில், இணக்கம் காணப்படாத விடயங்கள் குறித்து, தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில்...

மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று தீ பரவியுள்ளது. தீயை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என...

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு டொலர் 350 ரூபா

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 350 ரூபாவாக பதிவாகியுள்ளது . அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ.337.82.ஆகவும் பதிவாகியுள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் கலந்துரையாடல் – ஜனாதிபதி அழைப்பு

சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட...

வராகொட பகுதியில், நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

களனி - வராகொட பகுதியில், நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தங்கியிருந்த வீட்டுக்கு நேற்றிரவு சென்ற குழுவொன்று, அவர் மீதும், அவரது மகன் மீதும், தாக்குதல் நடத்திவிட்டு,...

2026 வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

நீர்ப்பாசனத் துறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை.பெறுவது தொடர்பில் 2026 வரவு...

மீண்டும் இலங்கையில் எலிக்காய்ச்சல்

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 15 ஆம் திகதி ஹர்த்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி...

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் கைது

தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது...