editor3

661 POSTS

Exclusive articles:

இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி சபாநாயகருக்கு தொலைபேசி அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளார். சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டாபய இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் மகிந்த யாபா தெரிவித்துள்ளார். அத்துடன்...

கொழும்பிற்குள் வரும் அனைத்து புகையிரதங்களும் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பிற்குள் வரும் அனைத்து புகையிரதங்களையும் நிறுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேனலான ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) அதன் ஒளிபரப்பை இடைநிறுத்தம்

இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேனலான ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) அதன் ஒளிபரப்பை இடைநிறுத்தியுள்ளது. அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அரசுக்குச் சொந்தமான ஊடக நிறுவனத்தை அத்துமீறிக் கைப்பற்றியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு எதிர்ப்பாளர்...

#breaking ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.   ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி வெளிநாடு...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்த முடியாது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்த முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...

ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில்...

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...