ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளார்.
சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டாபய இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் மகிந்த யாபா தெரிவித்துள்ளார்.
அத்துடன்...
மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பிற்குள் வரும் அனைத்து புகையிரதங்களையும் நிறுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேனலான ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) அதன் ஒளிபரப்பை இடைநிறுத்தியுள்ளது.
அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அரசுக்குச் சொந்தமான ஊடக நிறுவனத்தை அத்துமீறிக் கைப்பற்றியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு எதிர்ப்பாளர்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளிநாடு...