editor3

661 POSTS

Exclusive articles:

இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி சபாநாயகருக்கு தொலைபேசி அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளார். சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டாபய இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் மகிந்த யாபா தெரிவித்துள்ளார். அத்துடன்...

கொழும்பிற்குள் வரும் அனைத்து புகையிரதங்களும் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பிற்குள் வரும் அனைத்து புகையிரதங்களையும் நிறுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேனலான ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) அதன் ஒளிபரப்பை இடைநிறுத்தம்

இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேனலான ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) அதன் ஒளிபரப்பை இடைநிறுத்தியுள்ளது. அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அரசுக்குச் சொந்தமான ஊடக நிறுவனத்தை அத்துமீறிக் கைப்பற்றியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு எதிர்ப்பாளர்...

#breaking ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.   ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி வெளிநாடு...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்த முடியாது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்த முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...

இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம்...

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் -சஜித் பிரேமதாச

மோதல்கள் மற்றும் மிக வேகமாகத் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்து...