editor3

661 POSTS

Exclusive articles:

இந்த தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது குறித்து கவனம் செலுத்துகின்றது

இலங்கையில் நிலவரம் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்படுகின்றது எனவும் தேவையான இந்த தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது குறித்து கவனம் செலுத்துகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கேரளாவில்...

மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க எச்சரிக்கை

நாடளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த விடயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சூறையாடப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்தி குறித்த...

நாட்டிலிருந்து வெளியேற போவதில்லை- மஹிந்த, பெசில் நீதிமன்றுக்கு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.   அதற்கமைய, குறித்த மனுக்கள்...

அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜூலை 9ஆம் திகதி செய்துகொண்ட உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும்-டலஸ் அழகப்பெரும

அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜூலை 9ஆம் திகதி செய்துகொண்ட உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். “உடனடியாக ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர்...

சிங்கப்பூர் சென்றதும் பதவி விலகல் கடிதத்தை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி செல்லவுள்ளதாகவும், அங்கு சென்றதன் பின்னர் தமது இராஜினாமா கடிதத்தை வழங்குவதாகவும் சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம்....

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின்...

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு...

ஈஸ்டர் தாக்குதல்: பிரதி அமைச்சர் இராஜினாமா செய்ய தேவையில்லை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி...