editor3

661 POSTS

Exclusive articles:

இந்த தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது குறித்து கவனம் செலுத்துகின்றது

இலங்கையில் நிலவரம் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்படுகின்றது எனவும் தேவையான இந்த தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது குறித்து கவனம் செலுத்துகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கேரளாவில்...

மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க எச்சரிக்கை

நாடளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த விடயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சூறையாடப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்தி குறித்த...

நாட்டிலிருந்து வெளியேற போவதில்லை- மஹிந்த, பெசில் நீதிமன்றுக்கு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.   அதற்கமைய, குறித்த மனுக்கள்...

அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜூலை 9ஆம் திகதி செய்துகொண்ட உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும்-டலஸ் அழகப்பெரும

அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜூலை 9ஆம் திகதி செய்துகொண்ட உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். “உடனடியாக ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர்...

சிங்கப்பூர் சென்றதும் பதவி விலகல் கடிதத்தை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி செல்லவுள்ளதாகவும், அங்கு சென்றதன் பின்னர் தமது இராஜினாமா கடிதத்தை வழங்குவதாகவும் சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...

இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம்...