சட்டவிரோதமாக சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவர் கொலன்னாவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு ஒன்றை 9,920 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக...
அடுத்த வார தொடக்கத்தில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே...
மற்றுமொரு டீசல் மற்றும் பெற்றோல் தொகையினை தரையிறக்கும் பணிகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து...
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபரை குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நிட்டம்புவை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களும்...