editor3

661 POSTS

Exclusive articles:

நாட்டில் ரூபாய் வருமானம் இல்லை, இப்போது இன்னும் ஒரு டிரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டியுள்ளது- பிரதமர்

ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.   நேற்று ராய்ட்டர்ஸுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை நாட்டிற்கான நிதியை மீண்டும் இரண்டு வருட நிவாரண...

சிறுபோகத்திற்கு அவசியமான எரிபொருளை வழங்க வலுசக்தி அமைச்சர் இணக்கம்

சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அவசியமான எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சிறுபோக நெல் செய்கைக்கான எரிபொருள் இன்மையால், விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த...

2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதான தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் பிணையில் விடுவிப்பு

2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.   சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு...

அரசாங்கத்துடன் இணைந்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை விரைவில் செயற்படுத்துப்படும்

'இதற்கு முன்னர் அரசாங்கத்துடன் இணைந்த டயனா கமகே உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக' ராஜித சேனாரத்ன,நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த கட்சி தலைவர்...

சிற்றுண்டிகளின் விலையை அதிகரிக்க தீர்மானம்

எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது. சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தினால், சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...

பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் (Clicks)

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....