ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று ராய்ட்டர்ஸுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை நாட்டிற்கான நிதியை மீண்டும் இரண்டு வருட நிவாரண...
சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அவசியமான எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறுபோக நெல் செய்கைக்கான எரிபொருள் இன்மையால், விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த...
2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு...
'இதற்கு முன்னர் அரசாங்கத்துடன் இணைந்த டயனா கமகே உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக' ராஜித சேனாரத்ன,நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கட்சி தலைவர்...
எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது. சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தினால், சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின்...