காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை (27) காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல்...
டோக்கியோவுக்கான இலங்கை தூதுவர் சஞ்சீவ் குணசேகர பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பல வர்த்தக நிறுவனங்களை கொண்டிருக்கும் குணசேகர, அங்கிருந்தே பதவி விலகல்...
உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்து, 10 சுயாதீன கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில், இன்று மாலை விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அலரி மாளிகையில், மாலை 5.30க்கு இந்த சந்திப்பு...
இன்றைய தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்,
"இன்றைக்கோ நாளைக்கோ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகக் கூடிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,...