editor3

661 POSTS

Exclusive articles:

வார வெளியீடுகளை மாத வெளியீடுகளாகவும் சில சஞ்சிகைகளை வெளியிடுவதை நிறுத்தவும் தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், இலங்கை அரச அச்சு ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் தனது வார வெளியீடுகளை மாத வெளியீடுகளாகவும் சில சஞ்சிகைகளை வெளியிடுவதை நிறுத்தவும் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக லேக்...

ஊடகங்களில் வெளியான செய்தியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நிராகரித்துள்ளார்

நாடு முழுவதும் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றாலும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் டீசல் மற்றும்...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கெலனிகம பகுதியில், எரிபொருள் பவுசர்  ஒன்றும், லொறி ஒன்றும் நேற்றிரவு (27) விபத்துக்குள்ளாகின. இதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், மாத்தறை நோக்கிய திசையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை...

மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர்

சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்ட வந்த மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரியநீலாவணைப் பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை (26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம்,...

கோட்டகோகமவின் 50வது நாள் இன்று

கோட்டகோகமவின் 50வது நாளை முன்னிட்டு சனிக்கிழமை நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற உத்தரவை விடுத்துள்ளார். போலிஸாரின் அறிக்கையின்படி, போராட்டக்காரர்கள் பல வீதிகளுக்கு நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...

பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் (Clicks)

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....