editor3

661 POSTS

Exclusive articles:

ஜனாதிபதி பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதம் உறுதிப் படுத்தப்பட்டு மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என...

ஜனாதிபதி இராஜினாமா கடிதம் பற்றி சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவித்தல்

குறித்த ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய்ந்து உறுதிப்படுத்தப் படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தனது உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஜனாதிபதி பதவி விலகியிருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்; இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்” – மாலைதீவு சபாநாயகர் நஷீத்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத் தெரிவித்துள்ளார். இலங்கை சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு காத்திருக்கிறது. “ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இலங்கை  இப்போது...

பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ரக்னா அரக்ஸனா லங்கா லிமிடெட் நிறுவனத்தை ஜூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கான வர்த்தமானி, பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில்...

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் டிவிட்டர் பதிவு

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். மோதலுக்கான அடிப்படைக் காரணங்கள்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...