editor3

661 POSTS

Exclusive articles:

ஜனாதிபதி பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதம் உறுதிப் படுத்தப்பட்டு மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என...

ஜனாதிபதி இராஜினாமா கடிதம் பற்றி சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவித்தல்

குறித்த ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய்ந்து உறுதிப்படுத்தப் படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தனது உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஜனாதிபதி பதவி விலகியிருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்; இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்” – மாலைதீவு சபாநாயகர் நஷீத்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத் தெரிவித்துள்ளார். இலங்கை சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு காத்திருக்கிறது. “ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இலங்கை  இப்போது...

பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ரக்னா அரக்ஸனா லங்கா லிமிடெட் நிறுவனத்தை ஜூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கான வர்த்தமானி, பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில்...

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் டிவிட்டர் பதிவு

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். மோதலுக்கான அடிப்படைக் காரணங்கள்...

முகமது மிஹிலர் முகமது அர்ஷத் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர்...

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக்...

ரஷ்யாவில் விமான விபத்து பயணிகள் அனைவரும் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24...

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது...