ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதம் உறுதிப் படுத்தப்பட்டு மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என...
குறித்த ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய்ந்து உறுதிப்படுத்தப் படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத் தெரிவித்துள்ளார்.
இலங்கை சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு காத்திருக்கிறது.
“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இலங்கை இப்போது...
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ரக்னா அரக்ஸனா லங்கா லிமிடெட் நிறுவனத்தை ஜூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கான வர்த்தமானி, பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில்...
இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். மோதலுக்கான அடிப்படைக் காரணங்கள்...