editor3

661 POSTS

Exclusive articles:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை; குடும்பத் தகராறு

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரியும் சகோதரனும் கொல்லப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். நவகத்தேகம முல்லேகம பகுதியைச் சேர்ந்த அனுஷா குமுதுனி (வயது 27) மற்றும் அனுர சம்பத்...

சீரற்ற காலநிலையினால் கோடாகோகம தளம் பாதிப்பு

காலிமுகத்திடல் பகுதியில் கோட்டாகோகம உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 53ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்து வருகிறது.   இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. காலிமுகத்திடல் பகுதியில்...

பிரதமருக்கு மனோ கணேசன் கடிதம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். உணவு தட்டுப்பாட்டால் ஏற்படும் இறப்புக்களை தவிர்ப்பதற்கு, பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை மலையக...

ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது; துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார். இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை...

கொழும்பு-பஸ்டியன் மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு-பஸ்டியன் மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (30) காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...

பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் (Clicks)

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....