நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரியும் சகோதரனும் கொல்லப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நவகத்தேகம முல்லேகம பகுதியைச் சேர்ந்த அனுஷா குமுதுனி (வயது 27) மற்றும் அனுர சம்பத்...
காலிமுகத்திடல் பகுதியில் கோட்டாகோகம உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 53ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
காலிமுகத்திடல் பகுதியில்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
உணவு தட்டுப்பாட்டால் ஏற்படும் இறப்புக்களை தவிர்ப்பதற்கு, பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை மலையக...
சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.
இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை...
கொழும்பு-பஸ்டியன் மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (30) காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...