editor3

661 POSTS

Exclusive articles:

அமைச்சுப் பதவிகளை ஏற்பின் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கின்ற தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன...

சீரற்ற காலநிலையினால் ஒருவர் பலி

  இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிவாரண சேவை அதிகாரி ஒருவர், அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு...

வாகனத்தில் திடீரென சுகயீனமுற்று இருவர் உயிரிழப்பு; போதைப்பொருளே காரணம்

வாகனத்தில் பயணித்த நால்வர் திடீரென சுகவீனமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை மன்னார், உயிலங்குளம் பகுதியில் பயணித்த குழுவினர் சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இருவரும் தலைமன்னார் மற்றும் பேசாலை பகுதியைச்...

சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த நபர் கைது

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் வீட்டில் வைத்து பெட்ரோல்...

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொலை செய்யப்பட்ட ஆயிஷாவின் பெற்றோர் தகவல்

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திதுள்ளது. கொலையுடன் தொடர்புடையவரான 29 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இந்நிலையில்...

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...

திடீர் போராட்டத்தை ஆரம்பித்த நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த...

தேசப்பந்து தென்னகோனின் முன்பிணை மனு நிராகரிப்பு

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா...