editor3

661 POSTS

Exclusive articles:

கொழும்பின் சில பகுதிகளில் நாளை பல மணிநேர நீர்வெட்டு

நாளை (04) சனிக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம்...

மஹிந்த கஹந்தகமகேவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகேவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற மோதல்...

டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது

அம்பாறை - அக்கரைப்பற்று - பள்ளிக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக . டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட...

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய முடியும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...

பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

பாணந்துறை - நிர்மலா மாவத்தையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி, ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மற்றும் உயிரிழந்த நபர் குறித்தும் இதுவரை எந்தவித...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...

க.பொ. த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக...