editor3

661 POSTS

Exclusive articles:

முடியுமானவரை இன்று மின்தடை தவிர்க்கப்படும்!

இன்றைய தினம் முடியுமானவரை இலங்கை மின்சார சபை மின்வெட்டினை தவிர்க்குமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.   பொசொன் பூரணை தினத்தை முன்னிட்டு மின்சார சபை இவ்வாறு மின்தடையினை தவிர்க்குமென அவர்...

கடலில் மூழ்கி தாய், மகன் மற்றும் மருமகனை காணவில்லை

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குழுவினர்...

முச்சக்கர வண்டியின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் நால்வர் படுகாயம்

காலி உடுகம பிரதான வீதியில் கொட்டவ என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்றின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு...

இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூடு;குறித்த நபர் உயிரிழப்பு

வத்தளை – எலக்கந்த பிரதேசத்தில் உந்துருளியில் வருகைதந்த நபரொருவரால் இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.   இதில் காயமடைந்த இளைஞர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.   சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே...

பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை

பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அபராதம் செலுத்தாமை உள்ளிட்ட சிறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பொலன்னறுவை, கேகாலை,...

அடுத்த ஐஜிபி வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...

கொழும்பு – பதுளை இடையே புதிய ரயில் சேவை

வார இறுதி நாட்களில் நுவரெலியா மற்றும் எல்ல பகுதிகளுக்கு வருகை தரும்...