editor3

661 POSTS

Exclusive articles:

மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை தொடர்பாக 7 நாடுகளின் குழு கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை தொடர்பாக அமையப்பெற்ற 7 நாடுகளின் குழு கலந்துரையாடலில் மே மாதம் 9ஆம் திகதி இலங்கையில் நடந்த வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்...

சில பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு

கம்பஹாவின் பல பிரதேசங்களுக்கு இன்று (15) பிற்பகல் 02.00 மணி முதல் நாளை (16) காலை 06.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்...

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை தேடுபவர்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் இது தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாள்தோறும் சராசரியாக ஐந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவித்துள்ளது. போலி...

பிரதமருக்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்; அதிரடி பணிப்புரை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (14) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.   இதன்போது, அடுத்த 6 மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் திட்டத்தைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு...

நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை

நாட்டில் தொடர்ந்து எரிபொருளுக்கான தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென மக்கள் கூடியமையால் இன்று (14) பதற்றமான சூழல் நிலவியது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு மாத்திரம் என...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...