ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை தொடர்பாக அமையப்பெற்ற 7 நாடுகளின் குழு கலந்துரையாடலில் மே மாதம் 9ஆம் திகதி இலங்கையில் நடந்த வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்...
கம்பஹாவின் பல பிரதேசங்களுக்கு இன்று (15) பிற்பகல் 02.00 மணி முதல் நாளை (16) காலை 06.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்...
போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் இது தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாள்தோறும் சராசரியாக ஐந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவித்துள்ளது. போலி...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (14) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, அடுத்த 6 மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் திட்டத்தைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு...
நாட்டில் தொடர்ந்து எரிபொருளுக்கான தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென மக்கள் கூடியமையால் இன்று (14) பதற்றமான சூழல் நிலவியது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு மாத்திரம் என...