editor3

661 POSTS

Exclusive articles:

பேராதனை பல்கலைக்கழக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூட தீர்மானித்துள்ளதாக அப்பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார். மேலும், கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

இன்ஃப்ளுவென்ஸா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சிறுவர் நோயியல் விசேட வைத்தியர் எச்சரிக்கை

பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இன்ஃப்ளுவென்ஸா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சிறுவர் நோயியல் விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நோயெதிர்ப்பு குறைபாடுள்ள சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாள்பட்ட...

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி 75 நாட்களுக்கு செயலிழப்பு

நேற்று (17) இரவு முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர பராமரிப்பு பணிக்ள் காரணமாக மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த...

கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்பு

சிலாபம் - வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த சடலம், வத்தளை - கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால்...

தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 8பேர் வைத்தியசாலையில்

பொகவந்தலாவை - பொகவானை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று நண்பகல் கொளுந்து பறித்துக் கொண்டிருந்த 8 பெண் தொழிலாளர்களே இந்த அனர்த்ததிற்கு முகங்கொடுத்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில்...

1,408 வைத்தியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பயிற்சி முடித்த 1,408 மருத்துவர்களை முதன்மை தர மருத்துவ அதிகாரிகளாக நியமிக்க...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

கோபா தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன,...

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...