editor3

661 POSTS

Exclusive articles:

பேராதனை பல்கலைக்கழக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூட தீர்மானித்துள்ளதாக அப்பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார். மேலும், கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

இன்ஃப்ளுவென்ஸா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சிறுவர் நோயியல் விசேட வைத்தியர் எச்சரிக்கை

பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இன்ஃப்ளுவென்ஸா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சிறுவர் நோயியல் விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நோயெதிர்ப்பு குறைபாடுள்ள சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாள்பட்ட...

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி 75 நாட்களுக்கு செயலிழப்பு

நேற்று (17) இரவு முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர பராமரிப்பு பணிக்ள் காரணமாக மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த...

கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்பு

சிலாபம் - வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த சடலம், வத்தளை - கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால்...

தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 8பேர் வைத்தியசாலையில்

பொகவந்தலாவை - பொகவானை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று நண்பகல் கொளுந்து பறித்துக் கொண்டிருந்த 8 பெண் தொழிலாளர்களே இந்த அனர்த்ததிற்கு முகங்கொடுத்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில்...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...