editor3

661 POSTS

Exclusive articles:

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தலைக்கவசமொன்றை தீ மூட்டி வீசிய சம்பவம்

தலைக்கவசமொன்றை தீ மூட்டி, அதனை எரிபொருள் நிலையத்தை நோக்கி வீசிய சம்பவமொன்று கந்தானையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளும், எரிபொருள் நிலைய ஊழியர்களும்...

இந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் 2நாட்கள் மட்டுமே

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள்  இன்று (21) மற்றும் நாளை (22) ஆகிய இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டன.   இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் 5.75 மில்லியன் டொலர் உதவி

இலங்கைக்கு மேலும் அவசர உதவி தொகை ஒன்றை வழங்கவிருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கைக்கு 5.75 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தொடர் உதவிகளின்...

எரிபொருள் நெருக்கடி தீர்க்கப் படாவிடின் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர்

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு உடனடி தீர்வை முன்வைக்காவிட்டால் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை...

இலங்கை சிறார்களுக்காக யுனிசெப் அமைப்பு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

யுனிசெப் அமைப்பு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை சிறார்களுக்காக மனிதாபிமான உதவிகளை கோரியுள்ளது. இந்த மனிதாபிமான உதவிக்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சிறார்களில் பெரும்பாலானோர் ஊட்டசத்து குறைப்பாடு...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக்...