editor3

661 POSTS

Exclusive articles:

பிரதமர் வழங்கிய வாக்குறுதி!

நாட்டின் அன்றாட விவகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் செயற்பாடு இடம்பெறாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தினேஷ் குணவர்தன பிரதமராக பதவியேற்றதன் பின்னர் கொஸ்கம, பொரலுகொடவில்...

ரைஸ் குக்கரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஒருவர் பலி

மெதிரிகிரிய மஹா அம்பகஸ்வெவ பிரதேசத்தில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ள ரைஸ் குக்கரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக நேற்று (29) காலை மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக...

கம்பஹா நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொருவர் பலி

கம்பஹா நீதிமன்றத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளார். கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமாகியுள்ளார். அந்த துப்பாக்கிச் சூட்டில்...

வெளிநாட்டு அஞ்சல் கட்டணங்களில் திருத்தம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாட்டு அஞ்சல் கட்டணங்களை திருத்துவதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட அஞ்சல் கட்டணங்கள் ஜுலை 19ஆம் திகதி முதல் அதிவிசேட வர்த்தமானி...

962 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமை நடைமுறை

நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நேற்றைய தினம் QR குறியீட்டு முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்று 657 நிரப்பு நிலையங்களில் இந்த முறையை அமுலாக்கப்பட்டுள்ளது. கடந்த 21...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...

பாதாள உலகக் குழுக்களினால் உயிராபத்து: விசேட பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதானல் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு...