இலங்கை வரவுள்ள 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடனான கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாட்டை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) இடம்பெற்றது.
இன்று பிற்பகல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின்...
2022 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சிகரெட்டின் விற்பனை அளவு 5% அதிகரித்துள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வருட காலாண்டில் நிறுவனத்தின்...
தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 பில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளன.
இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட குறித்த...
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை குழந்தைகளுக்கு உதவுவதற்காக UNICEF இலங்கைக்கு NZD 800,000 (இலங்கை ரூபா 181 மில்லியன்) வழங்குவதாக நியூசிலாந்து இன்று அறிவித்துள்ளது.
இது நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் நியூசிலாந்து...