எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து மல்லிகைப்பூ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் மண்ணெண்ணெய் கோரி வீதி மறியலில் ஈடுபட்டுள்ளதால்...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுள்ள வீடொன்றில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்படிருந்த 630 லீற்றர் டீசல் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
3 கொள்கலன்களில் இவை வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசேட...
இலங்கையில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நால்வரே வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில்...
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (25) இரவு 10 மணி முதல் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், கோட்டை, புறக்கோட்டை,...