editor3

661 POSTS

Exclusive articles:

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து மல்லிகைப்பூ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் மண்ணெண்ணெய் கோரி வீதி மறியலில் ஈடுபட்டுள்ளதால்...

அனுமதியின்றி சேமித்து வைக்கப்படிருந்த 630 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுள்ள வீடொன்றில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்படிருந்த 630 லீற்றர் டீசல் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. 3 கொள்கலன்களில் இவை வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசேட...

இலங்கை மத்திய வங்கி வெயிட்டுள்ள அறிக்கை

இலங்கையில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயம்

வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நால்வரே வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில்...

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று 10 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (25) இரவு 10 மணி முதல் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், கோட்டை, புறக்கோட்டை,...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...