ஹுன்னஸ்கிரிய, லூல்வத்த பகுதியில் மீமுரே நோக்கிச் சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு, மூன்று ஆண்டுகள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
றாகம பகுதியில் இடம்பெற்ற...
திறந்த கணக்குகள் மூலம் இந்நாட்டுக்கு 10 அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசி, சீனி, கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம்...
அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு நகர்ப்புறங்களில் உடற்கல்வி வகுப்புகளுக்கு பாடசாலைகளை திறக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த வாரம் செவ்வாய் (28), புதன் (29) மற்றும் வியாழன் (30) ஆகிய...
எதிர்வரும் போகத்தில் அறுவடை முப்பது முதல் ஐம்பது சதவீதம் வரை குறைவடையும் என நிபுணர்கள் கணிப்புகளை முன்வைப்பதாகவும் இது மிகவும் பாரதூரமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்தார்.
பாரியளவில் விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளதாக...