லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.
இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதற்கு உத்தரவாதமளித்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு, தமது விஜயத்தை இன்றுடன் நிறைவு செய்கின்றது.
கடந்த 10 நாட்களாக இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை இந்த குழு சந்தித்து பேச்சுவார்த்தை...
70 வயதான முதியவர் ஒருவர் 6 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்தால் அதனை செய்தியாக வெளியிட வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து...
இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டாரின் எரிசக்தி துறையின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
டுவிட்டர் செய்தியில், அமைச்சர் விஜேசேகர, எரிசக்தி விவகார இராஜாங்க அமைச்சரும் கட்டார்...
நாட்டின் நிலைமை மாற ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எரிபொருள்...