நாளை முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான விஜயத்தின்போது பொருளாதார,...
கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதமர், 'நாட்டில் தற்போது மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதனை தாம் உள்ளிட்ட தமது அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக' தெரிவித்துள்ளார்.
எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான...
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திடமிருந்து, கொள்கலன்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு செல்லும் தாங்கி ஊர்திகளுக்கான எரிபொருள் இன்மையால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அகில இலங்கை கனியவள...
நேற்றைய தினம் வெலிமடை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் நீர்த்தாங்கியில் இருந்து சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் பணியாற்றிய நபர் ஒருவரே, குறித்த நீர்த்தாங்கியில் வீழ்ந்து உயரிழந்தாரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அம்பகஸ்தோவ பகுதியைச்...
இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக்...