அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதனடிப்படையில் மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை வழங்குதல் அல்லது விநியோகிப்பது அத்தியாவசிய...
முன்னாள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இன்று பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து மேர்வின்...
உடன் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புகையிரத தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தில் பொறியியலாளர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் சார்பில் விளையாடி வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அன்ஜலோ மெத்தியூஸ் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
நேற்றைய தினம்...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என அவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்...