editor3

661 POSTS

Exclusive articles:

9 மாதப் பெண் குழந்தை காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக உயிரிழப்பு

நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9 மாதப் பெண் குழந்தை காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டு ஒன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. நேற்று காலை டென்ஜான்சிகாவுக்கு காய்ச்சல் வயிற்றோட்டம்...

கடனை வழங்கிய இந்தியா அதற்காக விதித்த நிபந்தனைகள் என்ன ? – நிதி அமைச்சர் பதில்

இந்தியாவிற்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்று மாலை நாடு திருப்பிய அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய...

நாளை முதல் பால்மாவின் விலை மேலும் அதிகரிப்பா?!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பிற்கமைய, நாளைய தினம் புதிய விலை அறிவிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, இறக்குமதி பால்மா கிலோ ஒன்றின் விலை, 500 அல்லது 600 ரூபாவினால் அதிகரிக்கப்படக்கூடும்...

தேதி 23இல் ஜே.வி.பி. இன் அரசுக்கு எதிராக பாரியதொரு எதிர்ப்பு கூட்டம்

‘மக்கள் சக்தியின் எதிர்ப்பு’ எனும் தொனிப்பொருளின்கீழ் அரசுக்கு எதிராக பாரியதொரு எதிர்ப்பு கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி, எதிர்வரும் 23 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ளது.கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், அமைப்புகளும் பங்கேற்கவுள்ளன. இதன்போது...

உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகபும் விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...

இன்று முதல் அமுலுக்கு வரும் ‘ஷொப்பிங் பை’ சட்டம் இதோ!

கைப்பிடிகளுடன் கூடிய பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும்...