கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் தமக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இந்த நிலையில், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட...
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முக்கியமான தருணத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் பதவியேற்ற பின்னர்...
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்படாத வெகுஜனப் போராட்டங்கள் வளர்ந்து வருவதாக அரச புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தப் பின்னணியே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கும்...
இலங்கையில் கடதாசி மற்றும் அச்சடிக்கும் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முடிவு தீர்மானித்துள்ளது.
மேலும் டொலர்...
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்பன கொழும்பை...