editor3

661 POSTS

Exclusive articles:

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் முடிந்தவரை விரைவாக பெற்றுக்கொள்ளுங்கள்

தற்பொழுது நாட்டில் பயன்படுத்தப்படும் கொரோனா  வைரஸ் தொற்றை தடுப்பதற்காக 3 ஆவது டோசுக்காக பயன்படுத்தப்படும் மருந்து கையிருப்பு முடிவடைந்தால் அதனை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு சில காலம் செல்லும் என்று சுகாதார அமைச்சு...

வட மாகாண கல்வி அமைச்சு வாயிலை மறித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் அமைந்துள்ள வட மாகாண கல்வி அமைச்சு வாயிலை மறித்து வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தங்களது நியமனம் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக நேற்றைய தினம், அமைச்சுக்கு சென்றிருந்த போதிலும்...

இலங்கை அரசாங்கத்திற்கும், இந்தியாவின் பாரத் இலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கை

இந்திய அரசாங்கத்திடம் இருந்து இலங்கையில் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு, உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை...

எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி இன்று மாலை கெஸ்பேவ, மாவித்தறை, கம்வனவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக சாரதியை சிலர் தாக்கியதாகவும், பிலியந்தலை...

மேலும் 296கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 296 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 658,493ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17,312 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுகாதார...

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...

இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம்...