கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 350 கிலோகிராம் கொகேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீள் ஏற்றுமதிக்கான இரும்பு பொருட்கள் எனக் குறிப்பிட்டு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து குறித்த...
எம்பிலிப்பிட்டி - கந்துருகஸ்ஹார திறந்த வெளிச் சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த சிறைச்சாலையின் 2 கட்டுப்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைதி கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி...
பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 12ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
நாட்டில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி...
நாட்டில் மேலும் 281 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 659, 859 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழ் பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பெண் இதுவரையில் அடையாளம்...