கிண்ணியாவில் இருந்து நேற்று விறகு வெட்டுவதற்காகத் திருகோணமலை முத்துநகர் பிரதேசத்திற்குச் சென்ற நபர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ரஹ்மானியா நகர், கிண்ணியா - 01 ஐ...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 289 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 90 சதமாகவும்
அத்துடன், ஸ்ரேலிங் பவுண்...
இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக மக்களுக்கு நிவரணங்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கும் நிதியமைச்சர் இதன்போது இணக்கம்...
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
கால்நடை உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சந்தைக்கு தேவையான முட்டை மற்றும்...