குறுகிய காலப்பகுதிக்குள் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை மூன்றாவது முறையாகவும் இன்று நள்ளிரவு அதிகரித்துள்ளது.
இதன்படி சகலவிதமான பெற்றோல் வகைகளின் விலையும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு
ஒக்டென் 92 ரக பெற்றோல் ,...
அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்திருந்தது.
நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மீது அதிருப்தி கொண்டிருப்பதால் அந்த மாநாட்டை புறக்கணித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்...
இன்று பிற்பகல் இலங்கை மின்சார சபைக்கு வவுனியா ஏ9 வீதியில் சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் அரசாங்க விதை உற்பத்தி...
முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நான்கு பேர் சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உட்பட நான்கு பேர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ்...
இன்று கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிற்பகல் 3 மணிக்கு, ஹைட்பார்க் மைதானத்தில் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
'இருண்ட எதிர்காலத்திற்கு ஒளியேற்ற தேசிய இணக்கப்பாடு -...