மாவனெல்லை-பெமினிவத்த பிரதேசத்தில் மின்னல் தாக்கியத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த நபருக்கான இறுதிக் கிரியை சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மாவனெல்லை மருத்துவமனையில்...
ராஜபக்சக்கள் தலைமையிலான அரசை எந்தத் தரப்பாலும் கவிழ்க்கவே முடியாது என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சியே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்...
வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான பிம்ஸ்டெகின் உச்சி மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறுகிறது.
கொழும்பில் எதிர்வரும் 28 ஆம் திகதிமுதல் 30 ஆம் திகதி வரை...
நேற்று பிற்பகல் கடலில் நீராடிக் கொண்டிருந்த நானுஒயா கிளாரண்டன், ஏவோக்கா பிரதேசத்திலிருந்து சுற்றுலா சென்ற குழுவினரில் கிளாரண்டன் பிரதேசத்தை சேர்ந்த மருதை ராமசாமி 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை...
பெட்ரோலின் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே, கடந்த முறை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்தபோது, அதன் அதிகாரிகளை அழைத்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையுடன்...