editor3

661 POSTS

Exclusive articles:

எரிபொருள் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்த இன்னுமொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 85 வயதான குறித்த நபர் திடீரென மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும்,...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ரஷ்யாவிற்கிடையிலான சேவைகளை இடைநிறுத்தம்

இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இடையிலான சேவைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதன் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த...

இந்திய வெளிவிவகார அமைச்சர் எல்ஐஓசி நிலையத்திற்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று கொழும்பில் உள்ள லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (எல்ஐஓசி) எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்தார். ஒரு ட்வீட்டில், டாக்டர்...

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் தற்சமயம் சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது. முன்னதாக அவர், நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இலங்கையின்...

கொழும்பில் நடுவீதியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட சொகுசு கார்

கொழும்பில் நடுவீதியில் இன்றைய தினம் சொகுசு காரொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. பேஸ்லைன் வீதியின், தெமட்டகொட மேம்பாலத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தையடுத்து அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...

இன்று முதல் அமுலுக்கு வரும் ‘ஷொப்பிங் பை’ சட்டம் இதோ!

கைப்பிடிகளுடன் கூடிய பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும்...