editor3

661 POSTS

Exclusive articles:

மைத்திரிபால சிறிசேனவிற்கு உத்தியோகபூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு தடை உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெஜெட் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இலங்கை...

நாணய பரிமாற்றக் கோரிக்கையில் பங்களாதேஷையும் விட்டு வைக்காத இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தை இலங்கை கோரிக்கையை நாடியுள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ.கே. அப்துல் மொமன் அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமான பல்துறை தொழில்நுட்ப...

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஜனாதிபதியை இன்று சந்திப்பு

சவூதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளை இலங்கைக்கு தொடர்ந்து வழங்குவதற்கு சவூதி அரேபியா உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல்னாசர் ஹுசைன் அல் ஹர்தி தெரிவித்துள்ளார். தனது சேவையை முடித்துக் கொண்டு நாட்டை...

கிம்புலா எலே குணாவின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது

பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இந்தியாவில் சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எலே குணாவின் பிரதான உதவியாளர் ஒருவரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய...

அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை இல்லாது செய்வதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறோம்

இரட்டை குடியுரிமையை இரத்து செய்வதற்கான அரசியல் யாப்பு திருத்தத்தை தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவுள்ளதாக முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும் அதில் 19ஆம் திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட சகல...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...

மோசடி வௌிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக 567 வழக்குகள் தாக்கல்

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையாக கடந்த...