முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெஜெட் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இலங்கை...
பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தை இலங்கை கோரிக்கையை நாடியுள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ.கே. அப்துல் மொமன் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஆரம்பமான பல்துறை தொழில்நுட்ப...
சவூதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளை இலங்கைக்கு தொடர்ந்து வழங்குவதற்கு சவூதி அரேபியா உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல்னாசர் ஹுசைன் அல் ஹர்தி தெரிவித்துள்ளார்.
தனது சேவையை முடித்துக் கொண்டு நாட்டை...
பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இந்தியாவில் சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எலே குணாவின் பிரதான உதவியாளர் ஒருவரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய...
இரட்டை குடியுரிமையை இரத்து செய்வதற்கான அரசியல் யாப்பு திருத்தத்தை தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவுள்ளதாக முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் 19ஆம் திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட சகல...