பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக விடுதிக்குள் நேற்று (29) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குருநாகல், மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த யு.ஜி.எஸ்.சசங்க (25)...
இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றினார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இது அரசியல் செய்வதற்குரிய நேரம் அல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
சர்வகட்சி...
பல வெளிநாட்டு அலைவரிசைகள் பியோ டிவியில் ஒளிபரப்பை நிறுத்திவிட்டதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக PEO TV தெரிவித்துள்ளது.
அலைவரிசைகள் நிறுத்தப்பட்டதை அறிவிக்கும் சிறப்பு...
இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்...
பெல்மடுல்ல – உடதுல பகுதியிலுள்ள கிரிந்திஎல கால்வாயிலிருந்து பாடசாலை மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெருன்துடுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லெல்லுபிட்டி பகுதிக்கு செல்வதாக கடந்த 26...