editor3

661 POSTS

Exclusive articles:

மன்னிக்கவும், இந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. – பல்கலைக்கழக மாணவன் தற்கொலை

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக விடுதிக்குள் நேற்று (29) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குருநாகல், மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த யு.ஜி.எஸ்.சசங்க (25)...

அரசியல் செய்வதற்குரிய நேரம் அல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- பிரதமர்

இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றினார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இது அரசியல் செய்வதற்குரிய நேரம் அல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார். சர்வகட்சி...

பல வெளிநாட்டு அலைவரிசைகள் பியோ டிவியில் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது

பல வெளிநாட்டு அலைவரிசைகள் பியோ டிவியில் ஒளிபரப்பை நிறுத்திவிட்டதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக PEO TV தெரிவித்துள்ளது. அலைவரிசைகள் நிறுத்தப்பட்டதை அறிவிக்கும் சிறப்பு...

இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே- விமல் வீரவன்ச

இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

கால்வாயிலிருந்து பாடசாலை மாணவியொருவரின் சடலம் மீட்பு; 3நண்பர்கள் கைது

பெல்மடுல்ல – உடதுல பகுதியிலுள்ள கிரிந்திஎல கால்வாயிலிருந்து பாடசாலை மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெருன்துடுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லெல்லுபிட்டி பகுதிக்கு செல்வதாக கடந்த 26...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக்...