இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய, ‘ஒரே மக்களாக’ ஒன்றிணைந்து சிறந்த தேசத்திற்காக எழுந்து நிற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவில், ஜயசூரிய பொது மக்களை இனம், மதம்,...
நேற்றிரவு மிரிஹானவில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு ஊடகவியலாளரும் அவரது மனைவியும் தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்துப் பேசினர்.
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக...
நுகேகொடை – மிரிஹான பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு...
மின்சார நுகர்வோரின் உரிமைகளை மீறும் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை...
மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் வழியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மிரிஹானை – பெங்கிரிவத்த வீதியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு...