editor3

661 POSTS

Exclusive articles:

சாதி மதம், கட்சி அரசியல் என்று பிரிந்து விடாமல், ஒரே மக்களாக ஒன்றிணைவோம்- சனத் ஜயசூரிய

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய, ‘ஒரே மக்களாக’ ஒன்றிணைந்து சிறந்த தேசத்திற்காக எழுந்து நிற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவில், ஜயசூரிய பொது மக்களை இனம், மதம்,...

நான்கைந்து அதிகாரிகள் சீருடையிலும் சிவில் உடையிலும் நம்மை தாக்கினர்

நேற்றிரவு மிரிஹானவில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு ஊடகவியலாளரும் அவரது மனைவியும் தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்துப் பேசினர். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக...

கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது

நுகேகொடை – மிரிஹான பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ​ழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு...

எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குமாறு எரிசக்தி அமைச்சருக்கு எதிராக மனுத்தாக்கல்

மின்சார நுகர்வோரின் உரிமைகளை மீறும் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை...

ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் வழியில் பாரிய ஆர்ப்பாட்டம்

மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் வழியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிரிஹானை – பெங்கிரிவத்த வீதியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக்...