அநுராதபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடர் ‘ஞான அக்கா’வின் இல்லத்திற்கு அருகில் இன்று முற்பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
SJB உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அனுராதபுரத்தில் உள்ள ஞான அக்காவின் விகாரைக்கு ஆதரவாளர்கள் குழுவை...
ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
இன்று மாலை 6 மணி முதல் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை...
செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார பொலிஸ் காவலில் உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இளம் ஊடகவியலாளர் சங்கத்திற்கு அறிவித்துள்ளது.
அனுருத்த பண்டாரவை தம்மிடம் வைத்திருப்பதாக மோதர குற்றப்பிரிவு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர்...
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமையை நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், மக்களின் இறையான்மையின் அம்சங்களான அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதையும், பாதுகாக்கப்படுவதையும் அரசு மற்றும் அரச அதிகாரிகள் மீறாமல் இருக்கின்றனர்...