editor3

661 POSTS

Exclusive articles:

உடனே பதவி விலகவும்… மொட்டு கட்சி எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

ஜனாதிபதி பதவி விலகி புதிய இடைக்கால அரசை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என பொதுஜன பெரமுன எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். டளஸ் அலகப்பெரும, சன்ன ஜயசுமன, நாலக கொடஹேவா...

இன்று இரவு 9 மணி முதல் மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு

இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை,...

புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு!

ஜூலை 12 ஆம் திகதி முதல் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறைந்தபட்ச புகையிரத கட்டணம் 20 ரூபாவாக (3 ஆம் வகுப்பு) அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றும் நாளையும் போராட்டங்கள்; வன்முறை தீர்வல்ல

இலங்கையில் இன்றும் நாளையும் போராட்டங்கள் மேற்கொள்ள பல்வேறு தரப்பினரால் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பின் முக்கிய பகுதிகளில் பலவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நாளைய போராட்டங்கள் தொடர்பில்...

பல்கலை மாணவர்களுக்கு எதிரான பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தடையுத்தரவு ஒன்றை கோரி பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவினுள் அமைந்துள்ள சில வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...

ஜனாதிபதி மாலைதீவை சென்றடைந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...