editor3

661 POSTS

Exclusive articles:

ஒவ்வொருவரின் குரலும் முக்கியமானகும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்

இலங்கை தனது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் இந்தத் தருணத்தில், ஒவ்வொருவரின் குரலும் முக்கியமானகும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.   இதனை தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்ட அவர், எதிர்ப்பாளர்களை...

“இது ஈஸ்டர் தாக்குதலின் சாபம்”- குமார வெல்கம

சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு வழிவகுத்த காரணிகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.   நாட்டில் ஏற்பட்டுள்ள...

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக டொலர் ஒன்றின் பெறுமதி 300 ரூபாய்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 303 ரூபா 4சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 293 ரூபா  23சதமாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் பெறுமதி 300...

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அது மக்களின் ஆசியுடன் இருக்கும்” – எதிர் கட்சித்தலைவர்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அழைப்பு விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்...

ஜனசெத பெரமுனவின் தலைவரை ஆர்ப்பாட்டத்தில் அனுமதிக்க மறுப்பு

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர் வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர், பொதுமக்களின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373