இன்று பாராளுமன்றத்தில் விமல் வீரவங்ச தனது உரையில் "எமது நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டை இந்நிலைமைக்கு கொண்டு சென்ற – அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் ஆளுங்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்."முன்னாள் நிதி...
நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கபட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்றைய நாளில் முன்கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் இதன்போது கோரிக்கை விடுத்தன.
மேலும், ஒத்ததிவைப்பு வேளை விவாதமொன்றிற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை...
இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானங்களை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று அறிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), இலங்கை தொழிலாளர்...
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் நாயகம் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் இரண்டு குழுக்கள் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர்...