editor3

661 POSTS

Exclusive articles:

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை திடீர் சந்திப்பு

இன்று மாலை 4 மணியளவில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

பசிலை மறைமுகமாக சுட்டிக்காட்டினார் விமல் வீரவங்ச

இன்று பாராளுமன்றத்தில் விமல் வீரவங்ச தனது உரையில் "எமது நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டை இந்நிலைமைக்கு கொண்டு சென்ற – அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் ஆளுங்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்."முன்னாள் நிதி...

நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கபட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கபட்டுள்ளது.   தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்றைய நாளில் முன்கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் இதன்போது கோரிக்கை விடுத்தன.       மேலும், ஒத்ததிவைப்பு வேளை விவாதமொன்றிற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை...

இன்று முதல் இலங்கை நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானங்களை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று அறிவித்துள்ளனர்.   பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), இலங்கை தொழிலாளர்...

பொதுப் போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் நாயகம் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன பொதுமக்களுக்கு  அறிவித்துள்ளார்.   இவ்விடயத்தில் இரண்டு குழுக்கள் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர்...

2026 ஹஜ் முகவர் பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரீட் மனு தாக்குதல்

ஹஜ் குழுவினால் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் பட்டியலுக்கு...

காலியில் பெருந்தொகை ஹெரோயினுடன் 3 பேர் கைது

காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன்...

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல்

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல்...