editor3

661 POSTS

Exclusive articles:

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை திடீர் சந்திப்பு

இன்று மாலை 4 மணியளவில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

பசிலை மறைமுகமாக சுட்டிக்காட்டினார் விமல் வீரவங்ச

இன்று பாராளுமன்றத்தில் விமல் வீரவங்ச தனது உரையில் "எமது நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டை இந்நிலைமைக்கு கொண்டு சென்ற – அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் ஆளுங்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்."முன்னாள் நிதி...

நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கபட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கபட்டுள்ளது.   தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்றைய நாளில் முன்கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் இதன்போது கோரிக்கை விடுத்தன.       மேலும், ஒத்ததிவைப்பு வேளை விவாதமொன்றிற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை...

இன்று முதல் இலங்கை நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானங்களை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று அறிவித்துள்ளனர்.   பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), இலங்கை தொழிலாளர்...

பொதுப் போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் நாயகம் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன பொதுமக்களுக்கு  அறிவித்துள்ளார்.   இவ்விடயத்தில் இரண்டு குழுக்கள் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர்...

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373