தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்று இரவும் தேசிய...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இவ் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது.
இத்தகைய போராட்டங்களுக்கு சிலர் குழந்தைகளையும் தூக்கிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.இது...
“நாங்கள் ஜான்ஸ்டனின் தலைமுடியை தொடக்கூட யாரையும் அனுமதிக்க மாட்டோம். இங்கு குருநாகலுக்கு வருமாறு நாம் அனைவருக்கும் சவால் விடுக்கின்றோம்” என குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ இன்று குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு...
எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்ற அறைக்குள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி 'வீட்டுக்கு போ' என கோஷங்களை எழுப்பியவாறு எம்.பி.க்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அரசாங்கத்தின்...
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சி உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா "மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய...