இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை செய்தி சேகரிக்கும் தனியார் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு 07 இல் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் வைத்து ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார்...
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்று கொண்டிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் இன்று...
போக்குவரத்து மற்றும் ஏனைய அமைச்சுப் பதவிகளில் இருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை அவர் இட்டுள்ளார்.
புதிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே பெரும்பான்மையான...
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அதிகபட்சமாக 30 நாட்களுக்கு ஜனாதிபதியாக செயல்பட பெரும்பான்மை கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது...