முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (16) இரவு அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
களனி - பியகம...
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை விரைவாக விடுவிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
மானிடம் - பூமிதான இயக்கத்தினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு...
ஈரானின் அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது ட்ரம்பின் தூதுவர் மைக் வோல்ட்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈரானில் வலுவடைந்துள்ள போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு...
புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டில் 6-ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
சர்ச்சைக்குரிய ஆங்கிலப்...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மாவின் விலை குறைக்கப்பட்டதால், பால் தேநீரின் விலையும்...