
பொரளையில் வீட்டின் மீது கைகுண்டு வீச்சு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையேயான தொடர் மோதலின் ஒரு பகுதியாகவே, பொரளை லெஸ்லி ரத்நாயக்க மாவத்தையிலுள்ள 141 வத்தை பகுதியில் உள்ள ஒரு வீடு மீது கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
டுபாயில் அண்மையில்...

ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவம் கடந்த பெப்ரவரி 28-ம் திகதி தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரான் அதிஉயர் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகநாடுகளில் 30 சதவீதத்துக்கு மேல்...

‘GREY’ திரைப்படத்தில் “ரிஸி”யாக இணையும் முன்னணி நடிகர் ரிஸ்வான்!
சில இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்பயணத்தில் இயக்குனர் Lee Murali நடிகர் மற்றும் தயாரிப்பாளர் Shelvin Das AzonwayPictures தயாரிப்பில் உருவாகி வரும் ‘GREY’திரைப்படத்த்தில் இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி‘GREY’ திரைப்படத்தில் “ரிஸி”யாக இணையும் முன்னணி...

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு
கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்வதற்காக 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
42 ஆவது தேசிய மீலாத்-உன்-நபி அரச...
டெங்கு அபாயம் – முன்பள்ளி பிள்ளைகளுக்கும் பாதுகாப்பான ஆடைகள் அவசியம்
நுளம்பு கடியியில் இருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்காக முன்பள்ளிச் சிறுவர்களுக்கும் கைகால்களை மூடும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவித்து அவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களிடம் கோருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...
கட்டாரின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்
கட்டாரின் முன்னாள் மன்னர் (அமீர்) ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி தனது 74ஆவது வயதில் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது மறைவால் கட்டார் நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும்,...
பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவு – பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்
பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தன்னுடைய ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு,...
மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை! புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாகவும், அதன்...
கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது மோதிய பறவை
இன்று (11) காலை கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட ஏ330 (A330) ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.
குறித்த விமானம் தற்போது நீர்கொழும்பு களப்பு கடற்பரப்பிற்கு மேலாகப்...
மாளிகாவத்தையில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது
மாளிகாவத்தை பகுதியில் போதை மாத்திரைகள், கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து...






