2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும் என...
இன்று (02) இரவு 10.00 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று வெள்ளிக்கிழமை இரவு...
மறுசீரமைப்பு இல்லாமல் நாட்டிற்கு எதிர்காலம் ஒன்றில்லை மறுசீரமைப்பிக்காக அரசாங்கம், எதிர்க்கட்சி, போராட்ட இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரையும்ஓர் இடத்துக்கு கொண்டுவரும் பொறுப்பை ஏற்க நாம் தயார்.என
மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்க தொடக்க நிகழ்வில் சிரேஷ்ட்ட...
வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்னும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. பத்திர சமர்ப்பிப்பு தாமதமாக்கப்பட்டமைக்கு எவ்வித தண்டபணம் அறவிடப்படமாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று...
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அதன் புதிய விலை 199 ரூபாவாகும்.
கீரி...