News Desk

5874 POSTS

Exclusive articles:

‘Mandous’ சூறாவளியின் தாக்கம் தொடர்பான அறிவிப்பு

'Mandous' சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை பெய்யும் சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம்...

மின் கட்டண அதிகரிப்புக்கு வாய்ப்பில்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போலதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள, கணக்கீடுகள் சரியானவையல்ல என்பதினால் தற்போதைய சந்தர்ப்பத்தில், மின்சாரக்...

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

நாடளாவிய ரீதியில்  தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இன்று(08) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்களை பாதித்துள்ள...

வாய்த் தகராறு கொலையில் முடிந்தது : மாளிகாவத்தையில் சம்பவம்

நீண்ட நாள் தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த் தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவமொன்று மாளிகாவத்தையில் இடம்பெற்றுள்ளது. நேற்று (06) மாலை கொழும்பு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்த வீரசேகர மாவத்தை பகுதியில் நபர் ஒருவர்...

ஜனவரி மாதம் முதல் காகிதமல்லாத மின்பட்டியல் அறிமுகம்

ஜனவரி மாதம் முதல் காகித மின் கட்டண பட்டியலுக்கு பதிலாக காகிதமல்லாத மின்பட்டியல் மற்றும் பற்றுச்சீட்டு முறைமையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...