2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை விண்ணப்பங்கள், இன்று (08) முதல் டிசம்பர் 20 வரை doenets.lk ஊடாக ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
பதுளை மற்றும் நுவரெலியாவில் வீசிய மினி சூறாவளியால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.
மேலும் சில வீடுகள் மற்றும் கட்டடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மோசமான வானிலை காரணமாக அப்பகுதியில் உள்ள சில பாடசாலைகள்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதி வாரத்திற்குள் கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்...
கொழும்பு மெசஞ்சர் வீதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து அந்த பகுதியில் கட்டிடத் தொகுதி தொகுதி ஒன்றி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடந்து சம்பவ இடத்திற்கு வந்த தீணைப்பு படையினர் தீயிணை...