கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை திரும்புகையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குளிர் காலநிலையினால் உறுதி செய்யப்படாத நோயினால் கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இறைச்சி முத்திரை இருந்தால் மாத்திரம் இறைச்சியை கொள்வனவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் ஏனைய பிரதான பதவிகளுக்கான உறுப்பினர்கள் கட்சியின் யாப்பில் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கமைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால்...
கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான கார் சாரதி டுபாய்க்கு தப்பிச்சென்றுவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நபர் ஒரு வர்த்தகர் எனவும் கொழும்பின் பிரபல ஹோட்டலில் அறையொன்றை பதிவு செய்து தங்கியிருந்தார்...
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை நகரசபை பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கிழக்கு மாகாண...