வத்தளை ஹெந்தல சந்திப் பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் எலகந்த வீதியிலிருந்து கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பிரவேசித்தபோது...
சீனாவில் உள்ள இலங்கை துதரக பணியாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொற்றுக்குள்ளான பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலைசெய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக பாரிய அளவில் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகிவருவதுடன்...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது இன்று (26) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக்...
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் பண்டிகை மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரட்டும் நியூஸ் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கொரோனா அச்சத்திலும் இலங்கை உட்பட உலக வாழ்...