புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் பிஎப்.7 கொரோனா பரவி வரும்...
குஜராத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 1995ஆம் ஆண்டு முதல் 6 முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக, 7ஆவது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொள்ள புதிய வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தில்...
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அத்துல சேனாரத்ன தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கும் எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரையும்...
இந்தியாவில் இடம்பெற்ற கடந்த மூன்று தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது மூன்று தேசியக் கட்சிகளின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்துவதாக காணப்படுகின்றது.
இந்தியாவின் முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியை பற்றிபார்க்கலாம். இந்த தேர்தலில்...
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுகிறது.
இது 2022ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறையாகும்.
இதன்படி மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல்/கற்பித்தல் நடவடிக்கைகள்...